ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம்,ஐஆர்,
ஆர் &டி, இசிஇ ஆகிய துறைகள் சேர்ந்து , கோயம்புத்தூர்,
பேக்கன் பேக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்பிரிண்ட்6 ஸ்பெஷலைஸ்டு சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்., ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன், தலைமையில்
நடைபெற்றது.
இணைவேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் துணைத் தலைவர்கள் முனைவர் எஸ்.சசி ஆனந்த், முனைவர் எஸ்.அர்ஜுன் கலசலிங்கம், துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இயக்குனர் எம்.பள்ளிகொண்ட ராஜசேகரன் வரவேற்றார்.
பேக்கன் பேக் கம்பெனி இயக்குநர் கிருஷ்ணாசந்தர், மற்றும்
ஸ்பிரிண்ட் 6 கம்பெனி இயக்குனர். கே.காளி
யப்பன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில்துறை சவால்கள் குறித்த கூட்டு ஆராய்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றனர். பல்கலையின் சார்பில் துணைவேந்தர் கையெழுத்திட்டார்.
டீன், பி.சிவக்குமார், துறையின் ஆராய்ச்சி முன்னேற்றம் மற்றும் வசதிகள் குறித்து விவரித்தார். இயக்குனர் எஸ்.சுப்ரகாஷ், தொழில திபர்களை கவுரவித்தார்.
பேராசிரியர்கள் ஆர். கோட்டை மலை மற்றும்
.பி.பிரதீப் ராஜா நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தார்.
எம்.முரளி நன்றி கூறினார்.