By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்படகுமரி மலையோர பகுதிகளில்மிதமான மழை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்படகுமரி மலையோர பகுதிகளில்மிதமான மழை
கனஂனியாகுமரி

பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்படகுமரி மலையோர பகுதிகளில்மிதமான மழை

Last updated: May 24, 2025 4:25 pm
May 24, 2025
28 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 21:
குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. சிற்றார் 1 அணை பகுதிகளில் 45 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.
வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல சுழற்சிகள் நிலை கொண்டு உள்ளதால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 4 ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மலை பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மலையோர பகுதிகளில் அதிகமாக மழை இருந்தது.
இந்த மழை காரணமாக அணைகளுக்கான நீர்வரத்தும் சற்று உயர்ந்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில், த் தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. காற்றும் வேகமாக வீசியது. நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் லேசான சாரல் இருந்தது. இரண்டு நாட்கள் நீடிக்கும் சாரல் மழை காரணமாக ஆறுகளிலும் நீர்வரத்து உயர்ந்துள்ளது. பேச்சுப்பாறை அணை நீர்மட்டம் 35.03 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 331 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 14.8 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் வந்தது. சிற்றார் -1 4.03 அடி ஆகும். சிற்றா -2 4.13 அடி ஆகும் இருந்தது. பொய்கை 14.8, மாம்பழத்துறை ஆறு 24.85 அடியாக இருந்தது. முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 1.8 அடியாக உள்ளது.

குமரி குற்றாலம் என அழைக்கப்படும் திருப்பரப்பிலும் தண்ணீர் அதிக அளவில் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். மலையோர பகுதிகளில் மலை நீடிப்பதன் காரணமாக திற்பரப்பிலும் நீர்வரத்து இனி உயரும் வாய்ப்பு உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் சாகுபடி பணிகளையும் விவசாயிகள் தீவிரமாக தொடங்கி உள்ளனர். பேச்சுப்பாறை அணை நீர்மட்டமும் 35 அடி வரை இருப்பதால் திட்டமிட்டபடி ஜூன் 1 ம் தேதி அணை திறக்கப்படும் என தெரிகிறது.

விளம்பரம்

You Might Also Like

வெளிநாட்டிலிருந்து வந்தவர் காருடன் பள்ளத்தில் விழுந்து பலி
நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் சுற்றி திரிந்தபாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது
மாற்றுத்திறனாளிகள் எதையும்சாதிக்கலாம்
கருங்கலில் மாவட்ட வளர்ச்சியை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் நடைபயணம்
குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் 5 மாதங்களில் கஞ்சா வழக்கில் 256 பேர் கைது

June 5, 2025
45 Views
190 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
பறவை கணக்கெடுப்பை மார்ச் 9 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்த உள்ளது
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account