வேலூர்_24
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றமைக்கு அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உடன் இருந்தார். இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாவட்ட அவை தலைவர் தி .அ .முகமது சகி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் குமார், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் ,மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் , வட்ட செயலாளர் விநாயகம் ,கவுன்சிலர் டீட்டா சரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.