திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,
இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக
தேர்வு பெற்று
“சன்சத் ரத்னா தேசிய விருது”
பெறுவதை முன்னிட்டு
திருவண்ணாமலை மாவட்டம்
மக்கள் நண்பர்கள்
குழு மாவட்டத் தலைவர் A.A.ஆறுமுகம் நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது நிர்வாகிகள் வெங்கடேசன், செந்தில்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.



