வேலூர்=02
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பேருந்து நிறுத்தம் அருகில் மே ப்ளவர் பசுமை இயற்கை அங்காடி திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி .ஞானசேகரன் விற்பனை அரங்கினை திறந்து வைத்தார் .வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார் செங்குந்த முதலியார் சங்கத் தலைவர் எஸ் .எம். சுந்தரம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு சுவாமிகள் அறக்கட்டளை தலைவர் திருவலம் விமல் .ஜி. நந்தகுமார், வேலூர் எம்.ஜி.எஸ் ஆயில் ஜி. நெடுஞ்செழியன், ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் கே. எம் .பாலு முதலியார், மற்றும் வி கே எஸ் கோபிநாத் ,சுகன்யா ,சேகர் மற்றும்l குடும்பத்தினர்கள் ,வாடிக்கையாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.