By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்

Last updated: February 14, 2025 9:21 am
February 14, 2025 41 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 13 

      கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜரின் கல்வெட்டை உடைக்கப்பட்ட மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

        கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் தொட்டில் பாலத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை விஷமிகள் சேதப்படுத்தியமைக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

      அதே நேரத்தில் காமராஜரின் அறிவாற்றல் முயற்சியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா மக்களின் விவசாயத்திற்கும், அதே வேளையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்திலும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் மாத்தூர் தொட்டில் பாலம் 1204 அடி நீளத்துக்கு கட்டப்பட்டுள்ளது.

      காமராஜரின் முயற்சியால்  1969 ஆம் ஆண்டு மாத்தூர் தொட்டில் பாலம் திறக்கப் படுகிற நேரத்தில், அன்றைய நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் காமராஜர். அதன் பிறகு 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி யாக தேர்வு செய்யப் பட்டார். இடைத்தேர்தலில் அப்போதே 1 இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் ஜெயித்தவர் என்கிற பெருமையும் காமராஜருக்கு உண்டு. மாத்தூர் தொட்டில் பாலத்தை இயற்கை வளம் குன்றாமல் நேரடியாக பாதுகாத்து வந்தவர் தான் காமராஜர். எனவே மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜரின் பெயரை அரசு சூட்ட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம். அதே நேரத்தில் கல்வெட்டை சேதப் படுத்தியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You Might Also Like

நாகர்கோவிலில் தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்

சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவருக்கு லைக் கொடுத்தால் சிக்கல் உண்டாகும்; மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுரை

தமிழ்க்கனவு திட்டம் வெற்றியடைவதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குழித்துறை ஆற்றில் கழிவு நீர் கலப்பு; பாஜ ஆர்ப்பாட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சென்னைமாவட்டம்

டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தனது இரண்டாவது கிளையை

October 9, 2024 54 Views
காரியாபட்டி அருகே களரி விழாவை முன்னிட்டு முள் படுக்கை வழிபாடு
கீழ் புள்ளியல் துறை அலுவலகம் சார்பில் தூய்மை பணிகள்
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?