By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்

Last updated: February 14, 2025 9:21 am
February 14, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 13 

      கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜரின் கல்வெட்டை உடைக்கப்பட்ட மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

        கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் தொட்டில் பாலத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை விஷமிகள் சேதப்படுத்தியமைக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

      அதே நேரத்தில் காமராஜரின் அறிவாற்றல் முயற்சியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா மக்களின் விவசாயத்திற்கும், அதே வேளையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்திலும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் மாத்தூர் தொட்டில் பாலம் 1204 அடி நீளத்துக்கு கட்டப்பட்டுள்ளது.

      காமராஜரின் முயற்சியால்  1969 ஆம் ஆண்டு மாத்தூர் தொட்டில் பாலம் திறக்கப் படுகிற நேரத்தில், அன்றைய நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் காமராஜர். அதன் பிறகு 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி யாக தேர்வு செய்யப் பட்டார். இடைத்தேர்தலில் அப்போதே 1 இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் ஜெயித்தவர் என்கிற பெருமையும் காமராஜருக்கு உண்டு. மாத்தூர் தொட்டில் பாலத்தை இயற்கை வளம் குன்றாமல் நேரடியாக பாதுகாத்து வந்தவர் தான் காமராஜர். எனவே மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜரின் பெயரை அரசு சூட்ட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம். அதே நேரத்தில் கல்வெட்டை சேதப் படுத்தியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நிதிநிறுவன நெருக்கடி ஒர்க்ஷாப் ஊழியர் தற்கொலை
46-வது மாவட்ட ஆட்சியாளராக சதீஷ் பதவி ஏற்றுக்கொண்டார்
அரியூர் ஷீரடி ஸ்ரீ அஷ்ய பாபா ஆலயத்தில் 13-ம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா
நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மக்கள தங்கள் வாழ்க்கை முறை

January 13, 2025
91 Views
சங்கு எடுக்கும் தொழிலாளி கடலில் உயிரிழப்பு
மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
முதன் முறையாகமார்பக நல சிகிச்சை
ஸ்ரீ சக்தி மாலை குழந்தை பாலமுருகன் திருக்கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account