By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 28 பவுன் நகையை அபகரித்த பணிப்பெண்: கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 28 பவுன் நகையை அபகரித்த பணிப்பெண்: கைது
கனஂனியாகுமரி

28 பவுன் நகையை அபகரித்த பணிப்பெண்: கைது

Last updated: March 30, 2025 12:55 am
March 30, 2025 16 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 27

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சுஜிகுமார். இவருடைய மனைவி ஸ்டெல்லா.வயது முதிர்வால் காரணமாக கணவன்- மனைவியால் வீட்டு வேலை செய்ய முடியவில்லை. மேலும் 2 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிப்பதால் அவர்களை கவனிக்கவும் ஆள் இல்லை. எனவே கணவன்- மனைவி இருவரையும் உடன் இருந்த கவனித்துக் கொள்வதற்காக காட்டாத்துறை செறுகோல் மடத்துவிளை பகுதியை சேர்ந்த புஷ்பம் என்பவரை பணிக்கு அமர்த்தினர்.
இந்த நிலையில் கடந்த 7-12-2024 அன்று ஸ்டெல்லாவுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். வீட்டில் ஆள் இல்லாததை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள் நகையை திருடி விடக்கூடாது என்பதற்காக நகையையும் ஸ்டெல்லா உடன் கொண்டு வந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது ஸ்டெல்லா வீட்டில் இருந்து கொண்டு வந்த நகை மற்றும் கை, கழுத்தில் அணிந்திருந்த நகை என மொத்தம் 28 பவுன் நகையை புஷ்பத்திடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினார்.
இதைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்து ஸ்டெல்லா வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது தான் மருத்துவமனையில் வைத்து கொடுத்து வைத்திருந்த நகையை புஷ்பத்திடம் கேட்டார். ஆனால் புஷ்பம் கொடுக்கவில்லை. வேலைக்கும் வராமல் நகையை அபகரித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லா சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பத்தை கைது செய்தனர். அவரிடம் ஸ்டெல்லா கொடுத்து வைத்திருந்த 28 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட நகை சரிபார்க்கப்பட்டு ஸ்டெல்லாவிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

வேர்கிளம்பியில் திமுக கூட்டம் ; கனிமொழி எம்பி பங்கேற்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பர்கூர் பேருந்து நிலையத்தில் மன்டரப்பள்ளி ஊராட்சி மன்றம் சார்பில் நீர் மோர் தர்பூசணி பழம் ஆகியவை பொது மக்களுக்கு வழங்கினார்.

May 4, 2024 88 Views
மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தி.நகரில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கோரிக்கையினை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம்
11வது எழுச்சி மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?