மதுரை செப்டம்பர் 29,
மதுரை மாநகராட்சி முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தின் கீழ் மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக பெத்தானியாபுரம் மேட்டுத் தெரு பகுதி வைகை ஆற்றின் குறுக்கே இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு, ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அருகில் தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் , செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி ஆகியோர் உடன் உள்ளனர்