By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை வெட்டி கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை வெட்டி கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை வெட்டி கொலை

Last updated: November 8, 2024 11:00 am
November 8, 2024
38 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 8 

 

கன்னியாகுமரி மாவட்டதில் தனது சொத்து தொடர்பான வழக்கை நடத்திய வழக்கறிஞர் கிறிஸ்டோபர் என்பவர் எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாக செயல்பட்டதால் வழக்கறிஞர் கிறிஸ்டோபரை வெட்டி கொலை செய்து  பெட்ரோல் ஊற்றி எரித்ததாக  கொலையாளி வாக்குமூலம். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருப்பதி சாரம்  பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து . இவர் தனது வழக்கு தொடர்பாக  கிரிஸ்டோபர் சோபி(50) என்பவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

இதற்கு ஒப்புக்கொண்ட வழக்கறிஞரும் அதற்கான தொகையை பெற்று கொண்டு வழக்கை நடத்தி வந்துள்ளார். இதனிடையே இந்த வழக்கின் போக்கு கடந்த சில மாதங்களாக இசக்கிமுத்து சாதகமாக செல்லவில்லை. மேலும் இது குறித்து அதிருப்தி அடைந்த இசக்கிமுத்து தனது வழக்கறிஞரான கிரிஸ்டோபர் சோபியிடம்  வழக்கு தொடர்பான நடவடிக்கை குறித்து கேட்டுள்ளார். ஆனால் வழக்கறிஞர் சரியான பதிலை கூறாமல் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து, சந்தேகமடைந்த இசக்கிமுத்து தனது வழக்கறிஞர் நடவடிக்கை குறித்து ரகசியமாக விசாரணை செய்துள்ளார். இதில் தனது வழக்கறிஞர் தனக்கு ஆதரவாக வழக்காடுவது போல் நடித்துவிட்டு தனது எதிர் தரப்பினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதை  இசக்கிமுத்து கண்டுபிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது ஆவணங்களை தருமாறு வழக்கறிஞரிடம் இசக்கிமுத்து கேட்டு வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இசக்கிமுத்து வீட்டிற்கு வழக்கறிஞர் வந்துள்ளார்.

 

அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். இந்த மது போதையில் இசக்கிமுத்துவுக்கும், வழக்கறிஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கோவத்திலிருந்த இசக்கிமுத்து தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த வழக்கறிஞர் மீது ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து வழக்கறிஞர் தலை, கை, கால் என பல இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். பின்னர் யாரும் அறியாத வண்ணம் வழக்கறிஞர் உடலை பீமநேரி அருகே உள்ள முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையோரம் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு நேரடியாக போலீசாரிடம் சென்று சரணடைந்துள்ளார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு கொலையாளியான இசக்கிமுத்துவை அழைத்து வந்த போலீசார் வழக்கறிஞரின் உடலை குளத்தின் பகுதியிலிருந்து கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சரணடைந்த கொலையாளி இசக்கிமுத்துவிடம் வழக்கின் பின்னணி என்ன, கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதா அல்லது ஆத்திரத்தில் செய்யப்பட்டதா என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மேற்கு மாவட்டத்தில் மாற்று கட்சி நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்
விசிக சார்பாக அம்பேத்கரின் 134 து பிறந்தநாள்
ஒரே இடத்தில் அனைத்து வித இதயத்தசை பாதிப்பு சிகிச்சை; வடபழநி காவேரி மருத்துவமனை அறிமுகம்
மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி
ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு

October 2, 2025
85 Views
மதுரை திருநகர் பகுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும்600 ஆண்டுகள் பழைமை உச்சி கருப்பணசாமி திருக்கோயில்
வாக்களித்த பொள்ளாச்சி மக்களுக்கு நன்றி பொள்ளாச்சி ஈஸ்வர சாமி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவையர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
முதல் அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account