By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி கோயில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி கோயில்
கனஂனியாகுமரி

குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி கோயில்

Last updated: April 29, 2025 6:54 pm
April 29, 2025
126 Views
Share
SHARE

களியக்காவிளை, ஏப், 25 –
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் 12 – வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம், சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா ஏப்ரல் 27-ம் தேதி துவங்கி மே 3-ம் தேதி நிறைவடைகிறது.
களியக்காவிளை அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் ஸ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். இவ்வருடம் 12-வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் மற்றும் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா ஏப்ரல் 27-ம் தேதி துவங்கி மே 3-ம் தேதி நிறைவடைகிறது.
முதல் நாள் விழாவில் காலை அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமம், உஷபூஜை, தோற்றப்பாட்டு, மதியம் அன்னதானம், மாலை தீப சிகா ஊர்வலம் நடக்கிறது. பாறசாலை பொட்டக் குழி ஶ்ரீ மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கி செறுவார கோணம் வழியாக கோயில் வந்தடையும். தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து நடக்கும் பண்பாட்டு மாநாட்டில் யாக நிர்மாக சேர்மன் சூழால் நிர்மலன் தலைமை வகிக்கிறார். இராமேஸ்வரம் கோயில் தந்திரி பிரம்ம ஸ்ரீ கிருஷ்ணகுமார் வண்டா ஜி யாகத்தை துவக்கி வைக்கிறார். சிதம்பரம் கோயில் ஆச்சாரியர் பிரம்ம ஸ்ரீ சங்கர நடராஜ தீட்ஷித் மகா மண்ட லேசர் சங்கர கிருஷ்ணானந்த சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ சடை சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
இரண்டாம் நாள் திருவிழா முதல் ஆறாம் திருவிழா வரை தினமும் மஹா கணபதி ஹோமம், பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம், பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர கலசாபிஷேகம், நடக்கிறது. மூன்றாம் திருவிழா தினத்தன்று மாலை ஸ்ரீ மஹா விஷ்ணு ஸகஸ்ர நாம ஜபம், , சிறப்பு பூஜை, நாகருட்டு, இன்னிசை விருந்து, நடக்கிறது. நான்காம் திருவிழா தினத்தன்று தேவியின் திரு சன்னதியில் அக்னி காவடி, புஷ்பாபிஷேகம், பக்தி இன்னிசை விருந்து நடக்கிறது.
ஐந்தாம் திருவிழா தினத்தன்று ஶ்ரீ மகா தேவருக்கு ருத்திர ஜபம், ஸகஸ்ர நாம ஜெபம், சிறப்பு பூஜை இதிகாச நாட்டிய நாடகம் நடக்கிறது. ஆறாம் திருவிழா தினத்தன்று மஹா சண்டிகா ஹோமம், தேவியின் சுயம்பு எழுந்தருளல், படந்தாலுமூடு ஸ்ரீமத் பகவத் கீதா பாராயண சமிதி சார்பில் ஶ்ரீமத் பகவத் கீதா பாராயணம் நடக்கிறது.
ஏழாம் திருவிழா தினத்தன்று தேவியின் சுயம்பு எழுந்தருளல், தேவிக்கும், உபதேவர்களுக்கும் புஷ்பாபிஷேகம், பூப்படை சமூக பொங்காலை, மதியம் தேவிக்கு விஷேச நாதஸ்வரம், தகில், சிங்காரி மேளத்துடன் பூப்படையும், வேதாள பீடத்தில் குருதியும் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் 11 வது வார்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி; பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
மாசி கொடை பந்தல் கால் நாட்டு விழா
நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
அரசு பணிக்கு கல் கொண்டு செல்லும் போது தகராறு
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மலையான் குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி

April 2, 2025
90 Views
நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்
தரமான விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியம் – விதை ஆய்வு துணை இயக்குனர்
களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா
மது பாக்கெட் கடத்திய வந்த இருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account