வேலூர்_10
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுக்கம்பாறை மதுரா ,மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், பாலமதி ஆதினம் ராமகிருஷ்ண சாது அவர்களின் நல்லாசியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் ,யாகசாலை பூஜைகளும் ,நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டாண்மை ராமன், தர்மகத்தா சேட்டு, துணை நாட்டாண்மை ஞானசேகரன், கோயில் நிர்வாகி ஜெயசீலன், பொருளாளர் பூங்காவனம் ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜி, ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம் ,துணை தலைவர் குமார் ,கமலக்கண்ணன் ,பால்கார் விஜி, கிராம நிர்வாக அலுவலர் சங்கரன், மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்