அரசன் காலனியில் ஸ்ரீ பெரியநாயகிம்மை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூர் அருகே அரசன்காலனி அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகிம்மை கல்யாண பசுபதிசுவரர் திருக்கோவிலில் திருக்குடம் நன்னீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்ரீ பெரிய ஆண்டவர் கைலாய வாத்திய திருகூட்ட அடியார்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.