By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டும் குமரி சுற்றுலாத்தலங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டும் குமரி சுற்றுலாத்தலங்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டும் குமரி சுற்றுலாத்தலங்கள்

Last updated: June 4, 2024 10:43 am
June 4, 2024
73 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 4 

 

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வருகையால் திருவிழா போல் காட்சியளிக்கும்  சுற்றுலாத்தலங்கள்.

 உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், அதன் அருகே உள்ள திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை, சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், திரிவேணி சங்கமம், வட்டக்கோட்டை போன்றவற்றை காணவும் கடலில் படகில் பயணம் செய்யவும், உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும்  சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து கன்னியாகுமரி கடலின் இயற்கை எழில் மிகு அழகை கண்டு ரசிப்பதுடன் சூரிய உதயம் மற்றும் மறைவு போன்றவற்றையும் பார்ப்பதுடன் படகு மூலம் கடலில் பயணம் செய்தும் மகிழ்கின்றனர். அதேபோல் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவிக்கு சென்று அருவியில் குளித்தும் உற்சாக படகு சவாரி செய்தும் வருகின்றனர். திருப்பரப்பு அருவியில் ஏப்ரல் மே மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அருவியில் நீர் வரத்து இல்லாமல் வறண்டு  காணப்பட்டது.

 

இதனிடையே, கோடை மழை காரணமாக, பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டதால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது மழை தணிந்துள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் திற்பரப்பு அருவிக்கு கடந்த ஒரு வாரமாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நிறைவடைய சில நாள்களே உள்ளதால், மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும்  ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினம் தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்களில் உள்ள வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் மேலும் 2 இடங்களில் போட்டி தேர்வுக்கான நூலகம் அமைக்கப்படும்; புத்தக திருவிழாவில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூ டும்
கோரம்பள்ளம் கண்மாய் வெள்ளத் தடுப்பு
ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கத்தை
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் ஓணம் பண்டிகை விழா

September 24, 2024
32 Views
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்
பீகார் வாக்காளர் முறைகேடு; அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடை பயணம் சென்று மனு
செவிலிய கண்காணிப்பாளர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!
தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account