By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி காவல்துறையால் குறைந்த விபத்து. எஸ்பி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி காவல்துறையால் குறைந்த விபத்து. எஸ்பி தகவல்
கனஂனியாகுமரி

குமரி காவல்துறையால் குறைந்த விபத்து. எஸ்பி தகவல்

Last updated: April 1, 2025 4:58 pm
April 1, 2025 93 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 2

குமரி மாவட்டகாவல்துறையின் சிறப்பான விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடந்த ஆண்டை விட விபத்து உயிரிழப்புகள் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின் விபத்து உயிரிழப்புகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள்(Fatal Accident) நடந்துள்ளது.
2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 49 உயிரிழப்பு விபத்துக்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஒப்பிடும்போது பாதிக்கு மேல் குறைந்துள்ளது.

எடுக்கப்பட்ட விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,
விதிமீறலில் ஈடுபட்ட கனரக வாகனங்களின் மீது எடுக்கப்பட்ட தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகள்
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீதான நடவடிக்கைகள்
தலைக்கவசம் இன்றி பயணித்தவர்கள் மீதான நடவடிக்கைகள்,
18 வயதிற்க்கு கீழ் வாகனத்தை இயக்கிய சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு
சாலைகளில் அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கி Wheeling, Racing போன்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான நடவடிக்கைகள்

அதிகமாக விபத்துக்கள் நடக்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த இடங்களில் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
குறிப்பாக சென்டர் மீடியன் அமைத்தல், பேரிகார்ட் நிறுவுதல், மிளிரும் விளக்குகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது
மேலும் பள்ளிகள் கல்லூரிகளில் சாலை விபத்துக்கள் குறித்த எச்சரிக்கையும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வும் மாணவர்களிடம் ஏற்படுத்தப்பட்டது.
விபத்து உயிரிழப்புகள் இல்லாத கன்னியாகுமரி என்ற மாவட்ட காவல் துறையின் குறிக்கோளை அடைய மாவட்ட காவல்துறை எடுக்கும் முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

You Might Also Like

அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

நித்திரவிளையில் வாலிபரை வெட்டிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த குழித்துறை நகராட்சி தலைவர்

2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்வேலூர்

சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய

October 20, 2024 21 Views
தஞ்சாவூரில் தமிழக மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழா
மதுரையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயல்பரணி காவடி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?