ஜனவரி :12
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரன் அவர்களின் 93 வது நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பின்பு குமரன் சாலையில் உள்ள அவர் உயிர் நீத்த இடத்திலும்
மாலை அணிவித்தும் மலர் தூவையும் மாநகர மாவட்ட தலைவர் ஆர் கிருஷ்ணன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்வில்
நல்லூர் கோபால்சாமி. வி ஆர் ஈஸ்வரன். ரவீந்திரன். கதிரேசன் ராமு.பாபு .சுலைமான், ஜெய்லாவுதீன். சிவாஜி துரை மணிவாசகம்.ஹசன்.கிருஷ்ணதாஸ் .தேவா. பூபதி. பரமசிவம். உள்ளிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்..