கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட வன அலுவலர் .பகான் ஜெகதீஷ் சுதாகர் ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொ) .தனஞ்செயன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் .மாரிசெல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



