By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்கு மண்டல மாநாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கொங்கு மண்டல மாநாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம்!!
திருப்பூர்மாவட்டம்

கொங்கு மண்டல மாநாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம்!!

Last updated: February 16, 2025 8:08 pm
February 16, 2025
108 Views
Share
SHARE

பிப்:16

அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் மத மோதலை தூண்டும் விதமாக திருப்பரங்குன்றத்தில் பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர். அன்சாரி பேட்டி!!

 

 

திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற உள்ள மண்டல மாநாடு குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்   கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர்.நூர்தின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர்.

அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில் தற்பொழுது உள்ள 

3.5 சதவீத இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என வலியுறுத்தி வந்தோம்.ஆனாலும் இதுவரை இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வில்லை என்றும் கொங்கு மண்டல மாநாட்டின் வாயிலாக வெளிப்படுத்த உள்ளதாகவும்  திருப்பரங்குன்றம் விஷயத்தில் பாஜக மதவெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளது. என்றும் அப்பகுதி மக்கள் சகோதரர்கள் போல உள்ளதாக எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னர் ஆர்பாட்டத்தில். ஈடுபட்ட எச். ராஜா பேசியதற்கு தமிழக அரசு வழக்கு தொடராதது  கண்டிக்கத்தக்கது. என்றும் அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் மத மோதலை தூண்டும் நிகழ்வுக்கு தமிழக அரசு உறுதுணையாக செயல்படுத்துவது போல  வருத்தம் அளிக்கிறது. என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட,கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பூவந்தி கிராமத்தில் இருதரப்பு சமாதானக் கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு முறைப்படுத்த நடவடிக்கை
தொண்டியில் தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி
டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் மலிவு விலை 4 சக்கர மினி டிரக்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்

April 9, 2025
24 Views
புதிய பாலம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்தார்
கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வரை நீதிமன்ற வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
சத்துவாச்சாரி மீட்பர் ஆலயத்தில் இரத்தம் தானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account