By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜனவரி 19-ல் விளாத்துறை புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஜனவரி 19-ல் விளாத்துறை புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளர் அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஜனவரி 19-ல் விளாத்துறை புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளர் அறிவிப்பு

Last updated: January 12, 2026 7:09 pm
January 12, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 12 –

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா விளாத்துறை பஞ்சாயத்தின் குன்னத்தூர் சந்திப்பில் இந்திய அஞ்சல் துறை சார்பில் பொதுமக்களின் அத்தியாவசிய அஞ்சல் மற்றும் நிதி சேவைகளை எளிதில் பெறும் விதமாக 19/01/2026 அன்று விளாத்துறை என்கிற புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த புதிய கிளை மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு கடிதங்கள் மற்றும் பார்சல் சேவைகள், ஏ.இ.பி.ஸ் சேவைகள், குழந்தைகளுக்கான புதிய ஆதார் எடுப்பது மற்றும் சில குறிப்பிட்ட ஆதார் சேவைகள், இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சேவை, அஞ்சலக சேமிப்பு திட்ட சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை விளாத்துறை/குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கிளை அஞ்சலகம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு அஞ்சலக சேமிப்பு கணக்குகள், காப்பீட்டு திட்டங்கள் ஆகியவற்றை வீட்டிற்கே வந்து தொடங்கும் சேவைகள் விளாத்துறை/குன்னத்தூர் கிராம பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.

விளாத்துறை கிளை அஞ்சல் அலுவலகம் தொடங்கப்படுவது, குன்னத்தூர்/விளாத்துறை கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளும் எளிதாக கிடைக்கும்படி அமைந்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

76-வது குடியரசு தினவிழா
குட்கா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது
அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மார்சல் நேசமணி சிலைக்கு கலெக்ட்டர் மாலை அணிவித்து மரியாதை
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 10
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி

August 30, 2025
23 Views
நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த கருத்தரங்கம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்ட் பாதியில் நின்றதால் பரபரப்பு
மைய நூலகத்தில் முப்பெரும் விழா
மேல நீலிதநல்லூர் யூனியன் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account