நவ. 20
முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 107 வது பிறந்தநாள் விழா ரயில் நிலையம் அருகே மாநகர் மாவட்ட தலைவர்.R.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர். கோபால்சாமி, மாநகர் மாவட்ட துணை தலைவர்கள். கதிரேசன்,ஈஸ்வரன், ரத்தினமூர்த்தி, பொதுச்செயலாளர்கள். விஸ்வநாதன், ரவீந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர். ஹசன், மாநகர மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர்
ரபீக் அகமது , வர்த்தக அணி பிரிவு மாவட்ட தலைவர் P.S.K. ஷேக் தாவூத் வட்டாரத் தலைவர். பன்னீர்செல்வம், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அருண், சோஜன் மேத்யூ , முன்னாள் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் சுலைமான் ,
முகமது கெளஸ், முபாரக் பாஷா, மெடிக்கல் குருமூர்த்தி மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர்.விக்டோரியா, மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர். ஜைனுல் ஆபிதீன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர். கலந்துகொண்டு அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.