By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு

Last updated: September 27, 2024 12:48 pm
September 27, 2024
184 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான அரசம்பட்டி, புலியூர், நெடுங்கல் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்று படுகையில் அதிக அளவு தென்னை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தேங்காய்கள் மட்டை உரிக்கப்பட்டு குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அதிள அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சராசரியாக மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் டன் ஒன்றுக்கு ரூ.26 ஆயிரம் முதல் ரூ.28 வரை எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.55 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரை விவசாயிகளிடமிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் தொடர் பண்டிகை காரணமாக தேங்காய்க்கு தேவை அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலையேற்றம் கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வரலாறு காணாத இந்த விலையேற்றம் காரணமாக விவசாயிகள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

இதுகுறித்து பேருஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி திருப்பதி அவர்களிடம் கேட்டபோது, எங்கள் பகுதியில் விவசாயிகளே மரத்திலிருந்து தேங்காய்களை பறித்து மட்டை உரித்து விவசாயிகளிடம் கொடுத்து விடுவோம். அன்றைய விலை நிலவரப்படி அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு எடுத்து சென்று விடுவார்கள். ஆனால் வரலாறு காணாத அளவுக்கு தற்போது டன் ஒன்றுக்கு ரூ.55 ஆயிரம் கொடுத்து எடுத்து செல்கின்றனர். இதனால் ஓரளவுக்கு தேரிய தேங்காய்களைக்கூட பறித்து கொடுத்துவிட்டோம் என தெரிவித்தார். இதே விலை நிலை நீடித்தால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி கொள்வார்கள் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கலில் கருணாநிதி நினைவு தினம்
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் சிறந்த அறிவியலாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசு
திருப்பூர் கே.எம்.சி சட்டக் கல்லூரியில் முதல் தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி
சேர்மன் உமா மகேஸ்வரி அங்கன்வாடி குழந்தைகளுடன் கொண்டாடினார
அஞ்சல் சேவைகளை மேம்படுத்த கிளை அஞ்சலகங்கள் தலைமை அஞ்சலகத்துடன் இணைப்பு: கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை

March 4, 2026
17 Views
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் ஹோமம் மற்றும் ருத்ராபிஷேகம்
விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம்
மாபெரும் மனித சங்கிலி போராட்டம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரி மோதி கார் சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account