நவ. 27
இந்திய தேசிய லீக் கட்சி வடக்கு மாநகர அலுவலக திறப்பு விழா. வடக்கு மாநகர இளைஞரணி தலைவர் அஸ்ரப் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை மாவட்ட செயலாளர் ரபிக் ராஜா.
அலுவலகத் திறப்பாளர் மாநில பொருளாளர் ஹாஜி ஜே. அஸ்லம். மாவட்டத் தலைவர் முஜிபுர் ரகுமான். ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தால் மேலும் அவர்கள் பேசும்போது வரும் காலங்களில் அனைத்து சமூகத்திற்கும் அரவணைத்து இந்திய தேசிய லிக் கட்சி செயல்படும். அரசியல் ஆசான் பழனி பாபா முன் உதாரணமாக எடுத்து
இளைஞர்கள் அரசியலில் செயல்பட வேண்டும் இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து இளைஞர்கள் மீண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தனர். மாவட்ட பொருளாளர் சம்சுதீன்.
இளைஞர் அணி மாவட்ட தலைவர் சிராஜ். உள்ளிட்ட மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்