பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில் சிவகங்கை மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து சிவகங்கை பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆர்.செல்வராஜ்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையை சார்ந்த முதன்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில்



