சங்கரன் கோவில் நகராட்சி யின் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகராட்சி கமிஷனர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி நகர் பகுதி மற்றும் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் சுற்று வட்டார பகுதிகளின் சுகாதாரப் பணிகளை ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்ட னர் உடன் தூய்மை இந்தியா திட்டம் நகராட்சி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics