By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு ஐஸ் பிளாண்ட் மீண்டும் திறந்து செயல்பட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அரசு ஐஸ் பிளாண்ட் மீண்டும் திறந்து செயல்பட வேண்டும்
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு ஐஸ் பிளாண்ட் மீண்டும் திறந்து செயல்பட வேண்டும்

Last updated: July 18, 2024 10:42 am
July 18, 2024
59 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 18-

 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஜெட்டி பாலம் அருகே மகா சக்தி புறத்தில் அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் கடந்த சில ஆண்டுகளாக செயல்படவில்லை. இப்பகுதி மீனவர்களின் நலன் கருதி அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் மீண்டும் துவக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் தமுமுகவின் மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் கடற்கரை பகுதியாகும். தொண்டியில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தொழிலை நம்பி தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. கடலுக்கு மீன் பிடிக்க சென்று திரும்பி வரும் மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்துவதற்கு முன்பு அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் குறைந்த விலைக்கு ஐஸ்கிரீல் வாங்கி மீன்களை பதப்படுத்தி சந்தைக்கு அனுப்பி வைத்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில்  மகாசக்திபுரத்தில் இயங்கி வந்த அரசு ஐஸ் பிளாண்ட் மூடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் ஐஸ் வாங்க தனியார் ஐஸ் பிளான்ட் கம்பெனிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனியார் ஐஸ் பிளாண்ட்டில் ஐஸ் கட்டிகளின் விலை அதிகமாக இருப்பதால் மீனவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மீனவர்கள் நலன் கருதி அரசு மீண்டும் மூடப்பட்ட அரசு ஐஸ் பிளான்ட் திறந்து மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத்துறை அதிகாரிகள் இது குறித்து உரிய ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். 

இவ்வாறு கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கழத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி
மு.க ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் சந்திப்பு
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம்
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இனயம் புத்தன்துறையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கலையரங்கம் எம்எல்ஏ திறந்தார்

December 26, 2025
13 Views
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஊழியர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு
தந்தைக்கு 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
நேற்று இரவு வீசிய சூறைக்காற்றில் வேப்பமூடு சந்திப்பின் அடையாளமான அரசமரம் முறிந்து விழுந்தது; பொதுமக்கள் வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account