சேலம் மாவட்டம்
அறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு பனமரத்துப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மாவட்ட கழக துணைச் செயலாளர் பாரப்பட்டி க.சுரேஷ்குமார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்திய போது… இந்நிகழ்ச்சியில் உடன் ஒன்றிய கழக செயலாளர் க.உமாசங்கர் ,பேரூர் கழக செயலாளர் ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் , வார்டு கவுன்சிலர்கள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்..