தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் இடைகால் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியை மாணவ மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி,பூங்கொடி, இடைகால் கிளைச் செயலாளர் பீர் முகமது, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் திராவிட சுப்பு, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் செல்லதுரை,மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஜின்னா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இடைகால் சக்தி , உதயநிதி நற்பணி மன்றத்தைச் சார்ந்த முரளி,தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சக்தி வடிவேல், தலைமை ஆசிரியர் ராஜசேகரன்,
உமேஷ் சுந்தர செல்லப்பா கலந்து கொண்டனர்