கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் ஊராட்சி, ஜெய் ஸ்ரீ கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள், ஓசூர் சரக சுய உதவிக்குழு கூட்டுறவு சங்க கிளை, போச்சம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை மற்றும் பெல்லாரம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய 3 புதிய கிளைகளை துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் .தே.மதியழகன் (பர்கூர்), .ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் .எஸ்.ஏ.சத்யா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் .நா.மணிமேகலை நாகராஜ், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் .கோ.நடராஜன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics