ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .அப்போது அங்குள்ள குழந்தைகளுடன் அவர் தரையில் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.



