By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்
கனஂனியாகுமரி

பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்

Last updated: March 25, 2025 9:24 am
March 25, 2025
27 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 25

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் வாரந்தோறும் திங்கள் கிழமை மனு நாள் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வருகை தருவது வழக்கம். ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஆவது போன்ற செயல்களால் மனவிரக்தி அடைந்து சிலர் அவ்வப்போது தீக்குளிப்புக்கு முயற்சிப்பது, தரையில் அமர்ந்து போராடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு பேரில் தினசரி இரண்டு மூன்று காவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை கண்காணித்து பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாக திங்கள் கிழமை மனு நாள் என்பதால் மனு வழங்க வரும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்
நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் தலைமை காவலர் பிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தவர்கள் பைகளை சோதனையிட்டு, தண்ணீர் பாட்டில்களை பரிசோதித்த பின்னர் மனு வழங்க அனுமதித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் எளிதில் தீப்பற்றும் பொருள்களைக் கொண்டுவந்து தீக்குளிக்க முயற்சிப்பது அருகில் உள்ளவர்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு ஏற்படுத்தகூடிய வகையில் உள்ளது. மேலும், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களால் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வரும் பொது மக்கள், அரசு அலுவலகங்களுக்கு வருபவர்களிடையே உயிர் பயமும், பீதியும் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தங்கள் சொந்த பிரச்னைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தாலோ, ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் : பனை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது
குமரி பள்ளி சார்பில் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் வழங்கல்
குளச்சல் அருகே கொத்தனாரை கட்டையால் தாக்கிய ரவுடி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

புதிய கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம்

August 13, 2024
66 Views
தமிழ்க்கனவு திட்டம் வெற்றியடைவதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
28 பவுன் நகையை அபகரித்த பணிப்பெண்: கைது
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
சுமார் ஒரு மணி நேரம் விழா நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account