By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
ஈரோடுதமிழ்நாடு

விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்

Last updated: January 1, 2026 12:00 pm
January 1, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஜன. 1 –

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் விடுதலை வேங்கைகள் கட்சியின் 12 ஆம் ஆண்டு துவக்க நாள் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்த நாள் ஆகியவற்றையொட்டி விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தமிழின்பன் தலைமையில் நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வீரமுத்து வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: விடுதலை வேங்கைகள் கட்சியின் எட்டு ஆண்டுகால போராட்ட கோரிக்கையை ஏற்று ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் முழு உருவ வெண்கல சிலையும் பல்நோக்கு நினைவரங்கமும் அமைத்து திறந்து வைத்த முதல்வர் மு க ஸ்டாலின் முன் நின்று செயல்படுத்திய அமைச்சர் சு முத்துசாமி மற்றும் அமைச்சர்கள் எ. வ. வேலு மு.பெ. சாமிநாதன் மதிவேந்தன் மற்றும் எம் பி எம் எல் ஏ நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் 14 தொகுதிகளில் அருந்ததியர்கள் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.

தீண்டாமை வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர்களுக்கு விவசாய நிலம். தொழில் தொடங்க கடன் ஆகியவற்றை வழங்க வேண்டும். அருந்ததியர் நல வாரியம், தாட்கோ வங்கி, உள் இட ஒதுக்கீடு கண்காணிப்பு குழு ஆகியவற்றை அமைத்திட வேண்டும். அருந்ததியர் பகுதிகளில் மிக மோசமாக உள்ள சாலை சாக்கடை கழிப்பிடம் சமூக கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக சீர் செய்து மேம்படுத்தி முற்போக்கு நூல்கள் கொண்ட நூலகம் அமைத்துத் தர வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தாட்கோவில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணி புரியும் அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். வடக்கு மாவட்டங்களில் அதிகமாக உள்ள தனித்தொகுதிகளில் ஒன்றைக் குறைத்து கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும். வருகிற பிப்ரவரி இறுதியில் விடுதலை வேங்கைகள் கட்சியின் சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்துவது வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் நவ்ஷாத் நிதி, செயலாளர் சௌந்தர்ராஜன், மாநில இளைஞரணி அமைப்பாளர் முஸ்தபா, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜன், ஈரோடு மாநகர தலைவர் நடராசு, பொருளாளர் மயில்சாமி, மண்டல செயலாளர் குருசாமி, மகளிர் அணி செயலாளர் ராம பிள்ளை, திருப்பூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், கரூர் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், ஈரோடு மாநகர மன்ற நிர்வாகி பழனிச்சாமி கௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் மீது மோதிய கார்; அண்ணன், தங்கை உயிரிழப்பு
டிட்வா புயல் எதிரொலி; பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி
மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த தென்காசி மாணவ மாணவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

புகார்களை தெரிவிக்க தனி செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிமுகம்

February 22, 2025
26 Views
முதலமைச்சரின் காலை உணவு திட்ட
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று வருகை
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி
வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையும் பணமும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account