ஜன:14
திருப்பூர்திமுக வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுடன் பொங்கல் வைத்து, தமிழர் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது.
நிகழ்வில்,
வடக்கு மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ்MLA தலைமையில், மேயர் தினேஷ்குமார் தெற்கு மாநகர கழக செயலாளர் TKT.மு.நாகராசன் அவைத்தலைவர்கள் பகுதி
செயலாளர்கள் மண்டலம் தலைவர்கள் , மாமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட ,மாநகர அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.