தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில்
பெரியார், வைகை நீர் பாசனத்தின்
சார்பாக வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பெரியார், வைகை நீர் பாசனத்தின்
கண்காணிப்பு செயற்பொறியாளர் பாரதி தாசன் தலைமையிலும் எஸ்டிஓ அன்பரசன் முன்னிலையிலும் சமத்துவ பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, செல்லையா மற்றும் அலுவலக உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டு செங்கரும்பு கட்டி பொங்கல் வைத்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்