By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை சாணல் விவசாயிகளுக்குபயிர் காப்பீட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை சாணல் விவசாயிகளுக்குபயிர் காப்பீட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

தோவாளை சாணல் விவசாயிகளுக்குபயிர் காப்பீட்டு

Last updated: July 26, 2024 1:09 pm
July 26, 2024 47 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 26 

 

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோவாளை சாணல் விவசாயிகள் பயிர் காப்பீட்டு (இன்சூரன்ஸ்) செய்வதற்கு காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்சூரன்ஸ் தொகை கட்ட இயலாத விவசாயிகளுக்கு இதற்குரிய கட்டணத்தை செலுத்தி உதவிட தயாராக இருக்கிறேன்.  இதனை இன்சூரன்ஸ் கட்ட இயலாத விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறுமாறு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோவாளை சாணல் மூலம் கடுக்கரை, காட்டுப்புதூர், திடல், தெள்ளாந்தி, வீரமார்த்தாண்டன்புதூர், செண்பகராமன்புதூர், தோவாளை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.  

அழகியபாண்டிபுரத்தில் இருந்து உலக்கை அருவிக்கு செல்லும் சாலையில் தோவாளை சாணல் உள்ளது.  காட்டுப்புதூர் ஊராட்சி, துவச்சியிலுள்ள தோவாளை சாணலில் உடைப்பு ஏற்பட்டது.  தற்போது துவச்சியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நீர்வள ஆதார அமைப்பு மூலம் ரூ. 1 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.  இப்பணிகள் நடைபெற்று வருவதால் பேச்சிப்பாறை அணை தண்ணீர் ஜுன் 1-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் தோவாளை சாணலுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.  இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவத்தில் நெற்பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பெயரில் பதிவு செய்யலாம்.  கன்னிப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் ஜுலை 31-ம் தேதி ஆகும்.  

இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் இறுதி நேர விரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.  இத்தொகையில் விவசாயிகள் இரண்டு சதவீதம் மட்டும் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 716/- கட்டினால் போதும்.   

இத்தொகையினை கட்ட இயலாத விவசாயிகள் செல்பேசி எண் 9444990009-ல் தொடர்பு கொண்டு தங்களது விபரத்தை தெரிவித்து காப்பீட்டு தொகை கட்டுவதற்குரிய தொகையினை பெறலாம்.  இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் ஏதெனில் விண்ணப்பம் மற்றும் முன்மொழிவு படிவம், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் கார்டு நகல், சிட்டா அடங்கல் ஆவணம் ஆகும்.  சொந்த நிலம் உள்ளவர்கள் பட்டா அடங்கல் நகலினை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று இணைத்து வழங்க வேண்டும்.

இது சம்மந்தமாக முதல் விவசாயியாக கடுக்கரையை சார்ந்த விவசாயி அய்யப்பன் தலைமையிலான 10 விவசாயிகளுக்கு நேற்று        (25-07-2024) தோவாளையில் பயிர் இன்சூரன்ஸ் தொகை கட்டுவதற்கு    ரூ. 8 ஆயிரத்தினை விவசாயி அய்யப்பனிடம் வழங்கபட்டது.  இதன் மூலம் காப்பீடு உறுதி செய்ய சம்மந்தப்பட்ட வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

தோவாளை சாணல் மூலம் பயன்பெறும் நெற்பயிர் விவசாயிகளில்  காப்பீட்டு தொகை கட்ட முடியாத விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.  இதனை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தற்பொழுது அரசால் தண்ணீர் திறந்து விடாத சூழ்நிலை காரணமாக, மாவட்ட நிர்வாகம் இதனைக் கருத்தில் கொண்டு, இயற்கை சீற்றத்திற்கு மட்டுமல்லாமல், அரசின் கவனக்குறைவு, மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவு, நீர்வள ஆதார அமைப்பின் கவனக்குறைவு காரணமாக தோவாளை சாணல் தண்ணீரை நம்பி இருக்கும் கன்னிப்பூ பயிர்கள் கருகும் சூழ்நிலையில் இருப்பதால் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி காப்பீட்டு திட்டத்தில் இதனை கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன். 

இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் எடுத்து விரைந்து பெற்றுத்தர கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.

You Might Also Like

11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

மே 30 முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

May 28, 2024 45 Views
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பாக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?