By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல்
மாவட்டம்

மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல்

Last updated: November 26, 2024 12:34 pm
November 26, 2024 15 Views
Share
SHARE

வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இருபத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிப்பாதை கேட்டும்,  பள்ளி மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல் தடுப்பதால் கல்வி பாதிப்பு‌ என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர் 

 

 

வாணியம்பாடி: நவ:26, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் தென்னந்தோப்பு வட்டம் பகுதியில் இருவதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முனீஸ்வரன் கோயில் கட்டிய நிலையில் கோயில் நிர்வாகிகள் இந்த 20 குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை கோயில் வழியாக வரும் பொது வழியில் அனுமதிக்காமல் நீங்கள் ஏற்கனவே எப்படி வரப்பு வலிகளை பயன்படுத்தினீர்களோ அதே வலியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த வழியில் வராதீர்கள் என்று தடுத்து நிறுத்தியதால் சுமார் ஒரு வார காலமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதியுற்று வந்ததால் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இடத்தில் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: பல ஆண்டுகளாக இருபதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குறிப்பாக ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கக்கூடிய பெரும்பாலான மக்கள் இந்த பொது வலியினை பயன்படுத்தி வந்துள்ளதாகவும், தற்போது கோயில் கட்டிய பகுதியில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து இந்த வழியில் நீங்கள் செல்லக்கூடாது இனிமேல் இதற்கு முன்பு எந்த வழியில் சென்றீர்களோ அதே வழியில் பயன்படுத்துங்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டுகிறார்கள் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரிடம் மாலைக்குள் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து தகவல் கூறுங்கள் என்று உத்தரவிட்டார். மேலும் மனு வழங்க வரும்போது பள்ளி சீருடையிலேயே பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளதை அறிந்து, மாணவ மாணவிகளின் பெற்றோர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அழைத்து ஏன் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்கே அழைத்து வந்தீர்கள் நீங்கள் சொன்னால் நான் கேட்க மாட்டேனா? நடவடிக்கை எடுக்க மாட்டேனா? முதலில் பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கடிந்து கொண்டார். மேலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும், பள்ளியின் தலைமை ஆசிரியரையும் வரச் சொல்லி உத்தரவிட்டார். மனு அளிக்கும்போது விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ், மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த பொதுமக்கள் இருந்தனர்.

You Might Also Like

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனப் பயிற்சி

நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய வளைகாப்பு நிகழ்ச்சி

நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கப் பயிற்சி வகுப்பு

மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

மோடிஃபை ஆசிய ரைசிங் நிதியில் கடனுதவி

November 8, 2024 23 Views
322 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்
குமாரசாமி பேட்டையில் உள்ள ஸ்ரீ சிவசுப் பிரமணிய சுவாமி
குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து தொழிலாளி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?