By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேமுதிக பொருளாளர் முத்துக்குமார் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேமுதிக பொருளாளர் முத்துக்குமார் வலியுறுத்தல்
கனஂனியாகுமரிமாவட்டம்

தேமுதிக பொருளாளர் முத்துக்குமார் வலியுறுத்தல்

Last updated: March 13, 2025 9:08 am
March 13, 2025 27 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச்-13

 

குமரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறைகள் மூலம் நிதி ஒதுக்கபட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் பின் அவை சிறிதுகாலம் பயன்படுத்தப்பட்டு பின்னர் அக்கட்டிடங்கள் செயல்பாடற்று அப்படியே விடப்பட்டு உள்ளது.இவ்வாறு கைவிடப்பட்ட கட்டிடங்கள் பராமரிப்பின்றி பாழாகி 

பழுதாகி பின்னர் உருக்குலைந்து போகும் நிலையில் ஏராளமான கட்டிடங்கள் உள்|ளன. இதனால் அரசு பணம் விரயமாவதுடன் மக்களும் பயன்படுத்தாமல் இவை காட்சிப் பொருளாக காட்சி அளிக்கின்றன.

 

இதன்படி தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், மற்றும் குமரி மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும்

 பல்வேறு துறைகள் மூலம் கட்டபட்ட கட்டிடங்கள்,எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்கள் நிதியில் கட்டபட்ட கட்டடங்கள் இதுபோல் பயனற்று, பழுதடைந்து, கவனிப்பாரன்று கிடக்கின்றன. கைத்தறித் துறை சார்பில் மயிலாடி கைத்தறி கூடம்,தாழக்குடி பேரூராட்சி மீனமங்கலம்,தெள்ளாந்தி ஊராட்சி முடங்கன் விளை, இறச்சகுளம் ஊராட்சி பேச்சான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவு கூடங்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், அரசு அதிகாரிகள் குடியிருப்பு, அலுவலகங்கள் என அரசின் பல லட்ச ரூபாய் செலவில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டது. தற்போது கைத்தறி தொழிலாளர்களின் பயன்படுத்தாத நிலையில் இக்கட்டிடங்கள் உருக்குலைந்து அந்திம காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

 

தாழக்குடி பகுதியில் உள்ள நெசவு கூடம் 15 கைத்தறி நெசவாளர்கள் பயன்படுத்திடும் வகையில் கைத்தறி ஏற்றுமதி மண்டல திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் மூலம் 2007.08 ஆண்டில் ரூ 3.12 லட்சம் மேம்படுத்தப்பட்டது. அதன்பின் இங்குள்ள தறி மற்றும் தளவாட பொருட்கள் அகற்றப்பட்டு தற்போது வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. அது போல் அஞ்சுகிராமம் மெயின்ரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் நிதியில் தபால் நிலையம் அமைக்க கட்டடம் தற்போது வாகனங்கள் நிறுத்தமிடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.

 

இத்தகைய கட்டிடங்கள் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கமும் இங்கு நிறைவேறாமல், மக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் யாருக்கும் பயனின்றி அழியும் நிலையில் உள்ள இக்கட்டிடங்களை காக்கவும்,மக்களின் பணம் விரயம் ஆவதை தடுக்கவும் இவற்றை மக்களுக்கான பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றிடும் வகையில் இவற்றை மக்களிடமே ஒப்படைத்திட வேண்டும் என பொறியாளரும், குமரி மாவட்ட தேமுதிக பொருளாளருமான அஞ்சுகிராமம் முத்துக்குமார் கூறினார்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

ஆற்றுப்படுகை தூய்மைப்படுத்தும் நிகழ்வு

August 10, 2024 43 Views
ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் ஓவிய கண்காட்சி
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்
தாமரைகுளம் பதியில் சித்திரை திருவிழா தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?