தூத்துக்குடியில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை தூத்துக்குடி சாலை அமைத்துள்ள தூத்துக்குடி நெடுஞ்சாலை அலுவலகத்தில் தேசிய கொடியை கோட்டப் பொறியாளர் ஆறுமுகம் நயினார் ஏற்றி வைத்தார், உடன் கோட்ட கணக்கர் இமாம் கான், உதவி பொறியாளர் ஜெயஜோதி , தூத்துக்குடி கோட்டம், மற்றும் உக்கோட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்



