முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற ஆக்கி கால்பந்து மற்றும் இறகு பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக செல்லும் வீரர்கள் வீராங்கனைகளை ஈரோடு வ உ சி விளையாட்டு அரங்கில் ஈரோடு மாவட்ட ஆட்சியாளர் ராஜகோபால் சுன்கரா வழி அனுப்பி வைத்தார் அருகில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ் உள்ளார்.
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics