By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்கள்
அரியலூர்மாவட்டம்

சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்கள்

Last updated: July 9, 2024 2:47 pm
July 9, 2024 236 Views
Share
SHARE

அரியலூர்,ஜூலை:09

 

அரியலூர் மாவட்டத்தில், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் வாரணவாசி மற்றும் பார்பனச்சேரி கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த விவரங்கள் இ-அடங்கல் செயலியில் பதிவு செய்யும் (டிஜிட்டல் கிராப் சர்வே) பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அரியலூர் மாவட்டத்தில், பயிர் விதைக்கப்பட்டுள்ள தரவுகளின் உண்மைத்தன்மையினை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளானது அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி பயிர்கள் விதைக்கப்பட்டுள்ள விவரம், பயிர் செய்யப்பட்டுள்ள பகுதிகளின் விவரம், நில உரிமையாளர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இ-அடங்கல் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேற்றையதினம் நேரில் பார்வையிட்டு, சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் விவரங்கள், நிலம் தொடர்பான தகவல்கள் கிராம கணக்கு அடங்கல்களில் குறிப்பிட்டுள்ளவாறு இ-அடங்கல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

 

மேலும், இப்பணிகளை வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண்மைத் துறையினர் இணைந்து மேற்கொள்ளவும், பணிகளை குறிப்பி;டப்பட்டுள்ள நாட்களுக்குள் விரைந்து முடித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதேபோன்று சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த விவரங்கள் இ-அடங்கல் செயலியில் பதிவு செய்யும் (டிஜிட்டல் கிராப் சர்வே) பணிகள் மேற்கொள்ள வரும் அரசு அலுவலர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்      கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மற்றும் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Blog

மகாகவி பாரதியார் 103 ஆவது நினைவு தினத்தில் பாப்பாரப்பட்டி

September 12, 2024 55 Views
விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகம் திறப்பு
ரீத்தாபுரத்தில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல் டிரைவர் கைது
சேலம் மாவட்டம் புதிய மகளிர் அணி இணைச் செயலாளர் நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?