ஜூன் 21
வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருநெல்வேலி யில் நடைபெற்ற கலப்புத் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் அதனை தட்டிக் கேட்க சென்ற
மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மேலும் அவரவர் சார்ந்த சமூகத்திற்கு ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் நடைமுறையில் இருப்பதாகவும் அதை மாற்றி அமைக்க யாரும் முயற்சி செய்வதை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசன் தலைமை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில்
வடக்கு மாவட்டத் தலைவர் சுபிராஜ் முருகேசன். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் ராஜா.
தெற்கு மாவட்ட செயலாளர் ரகுநாத். தகவல் தொழில்நுட்ப பிரிவு டைகர் சிவா.மற்றும் நிர்வாகிகள் ஜெகன். வீரக்குமார். வீரமணி. செந்தில். ரத்தீஷ். மருத பாண்டி. ஹரி. குரு .சரவணன். ஐ.டி.விங் செந்தில். வெள்ளைச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கவன எதிர்பார்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.