தென் தாமரை குளம் மார்ச் 23
திலக் கிரிக்கெட் அகாடமி சார்பில் 34 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் கிரிக்கெட் போட்டியை குமரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மாதவன் துவக்கி வைத்தார்.
துவக்க நிகழ்ச்சியில்,இணைச் செயலாளர் நாஞ்சில் பிரேம்குமார்,செயற்குழு உறுப்பினர் சக்தி குமரன்,நாகர்கோவில் மாநகர நிர்வாகி சிவன் விஜய், ரஞ்சித், அஜய், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய நிர்வாகி ராகுல்,மாவட்ட இளைஞரணி நிர்வாகி கபில், தங்கராஜ்,பெர்னாட்ஷா,யூஜின் கேசவன்புத்தன்துறை நிர்வாகி பிரைட், ராபின், ஆரோன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை மாவட்ட இளைஞரணி நிர்வாகி கபில் செய்திருந்தார்.