[4:56 pm, 16/11/2024] +91 96777 06646: நீலகிரி. நவ.17.
நீலகிரி மாவட்டத்திலுள்ள சில கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் அரசு கடன் பெற சென்றால் அவர்கள் பெறும் தொகையை குறிப்பிடாமல் கையொப்பம் பெறப்படுவதாக நீலகிரி மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் போஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில் கடன் பெறும் விவசாயிகளுக்கு எந்தவிதமான ரசீதும் வழங்கப்படுவதில்லை எனவும் கடன் வாங்கும் போது உரத்திற்கு என்று பணம் பிடித்துக் கொள்கிறார்கள் உரத்திற்காக பிடித்தம் செய்யப்படும் தொகை குறித்து படிக்காத விவசாயிகளுக்கு தெரிவதில்லை கடன் பெற்று பணம் கட்டாத விவசாயிகளிடம் புதுப்பிக்க வட்டி என அதிக பணத்தை வசூலிக்கிறார்கள் விவசாயிகளின் டெபாசிட் தொகைக்கு எந்த ரசிதும் கொடுப்பதில்லை அலுவலக பலகையில் இது சம்பந்தமாக எழுதி வைப்பதும் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் பெரும் மோசடி நடப்பதாகவும் ஆவண செலவு என ரூ.500 முதல் 1000 வரை வசூலிக்கப்படுகிறது. கடனை புதுப்பிக்க இடைத்தரகர்களை இவர்களே நியமித்து அதிக வட்டி பெறுகிறார்கள் வங்கியில் சிட்டா நகல் எடுத்தால் ரூ. 70 வசூலிக்கப்படுகிறது அதே சமயம் வெளியில் கடைகளில் எடுத்தால் ரூ. 20 தான் வசூலிக்கப்படுகிறது கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பலரும் 30 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிவதால் இது போன்ற மோசடிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார் . இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு மோசடிகள் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் செயலாளர்கள் பணிய�
[4:56 pm, 16/11/2024] +91 96777 06646: மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அனைத்து பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது கண்டனத்துக்கு உரியது எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.



