By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
திருப்பூர்மாவட்டம்

சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு

Last updated: July 18, 2024 12:28 pm
July 18, 2024 40 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 18

 

 காங்கேயம் ரோடு கான்வென்ட் கார்டன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் பல்வேறு பெயர்களில் சீட்டு குரூப் நடத்தி வந்துள்ளார்.  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் 10 லட்ச ரூபாய் முதல் 50 லட்ச ரூபாய் வரையிலான சீட்டு சேர்ந்துள்ளனர்.  சீட்டு முடிந்தும் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் பாதிப்படைந்தவர்கள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அவர்கள் அளித்திருந்த மனுவில் , காங்கேயம் ரோடு கான்வென்ட் கார்டன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரிடம் 10 லட்சத்திற்கான சீட்டு குரூப்பில் சேர்ந்திருந்தோம். மாதம் தோறும் 40 ஆயிரம் வீதம் தொகை செலுத்தி வந்தோம்.  2018 ஆம் ஆண்டு சீட்டு சேர்ந்த நிலையில் 25 மாதங்கள் பணம் கட்டி உள்ளோம். 2020 பிப்ரவரி மாதம் சீட்டு முடிந்தது.  இருப்பினும் பல்வேறு காரணங்களை கூறி சீட்டுத் தொகையை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.‌இது குறித்து கடந்த 26 ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது பணத்தை திருப்பி தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்தார். எனவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தங்கள் பணத்தை மீட்டு தருவதோடு கொலை மிரட்டல் விடுத்த ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

You Might Also Like

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை

கோவையில் கார்த்திபுரம் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

சிறப்பாக பணிபுரிந்த கடையநல்லூர் காவல் ஆய்வாளர்

February 17, 2025 108 Views
அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு
இளம் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சிவகங்கையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு; மரக்கன்றுகள் வழங்கல்
வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?