கிருஷ்ணகிரி மே 15
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், “கல்லூரிக் கனவு 2025” நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கல்லூரிக் கனவு வழிகாட்டி கையேடுகளை வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.