Lorem ipsum dolor sit amet, consectetur adipiscin
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம்
பேரிகை சாலை முதல் சாப்ரப்பள்ளி வழியாக குள்ளு ராஜலாடோடி வரை செல்லும் 3.6 கிலோமீட்டர் தூரம் ஒரு கோடியே 89 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் சாலையின் இடையில் 2 கோடியே 81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலத்தின் பணிகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் இன்று நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைவாகவும் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்
elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.