சங்கரன்கோவில்: ஜீன்:4
தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சர் எங்கள் குடும்பத் தலைவர் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்தநாள் நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்தநாள் தொடக்க விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ராஜா ஈஸ்வரன் அறிவுத்தலின் பேரில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி அவர்கள் சங்கரன் கோவில் நகரில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி துவக்கி வைத்தார் நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



