கிருஷ்ணகிரி மாவட்டம் கிர
போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய கழகச் செயலாளர் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கி கலைஞர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் சாந்தமூர்த்தி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கௌதம் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் நேதாஜி மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜா மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை துணை தலைவர் செந்தில் நாயகம் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரன் அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல் ஒன்றிய குழு துணை தலைவர் மணிமேகலை அருள்குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா அர்ஜுனன் மற்றும் சம்சுதீன் அருண் கந்த கவுண்டர் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்