ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு
நாகர்கோவில் - ஜூன் - 11, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ப்ரணவ் முதலீடு…
கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன
குமரி மாவட்டத்தில் கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன,நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டில் …
ஊர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து கேட்டு மனு
நாகர்கோவில் - ஜூன் - 11 பாராளுமன்ற தேர்தல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரம் தோறும்…
புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி
நாகர்கோவில் ஜூன் 11 நாகர்கோவில் மாநகராட்சியில் மில்லிங் செய்து புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம்…
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
நாகர்கோவில் ஜூன் 11 கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெருமையை உலக…
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம்
கன்னியாகுமரி ஜூன் 10 கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காணவும்,…
மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
கன்னியாகுமரி ஜூன் 10 கன்னியாகுமரி முதல் சென்னை, திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி…
ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார்
நாகர்கோவில் ஜூன் 10 குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீஸ் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள்…
ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
கன்னியாகுமரி,ஜூன்.10- குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அடுத்த இணையம்புத்தன்துறையில் ரியல் ஸ்குவாட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து…