கோபியில் 25 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு
ஈரோடு, ஜூலை 13 - ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 25ந்…
பெருந்துறையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்கள்
ஈரோடு, ஜூலை 13 - ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறும் முகாம்…
பொள்ளாச்சியில் நடந்த அண்ணாமலை மாநாட்டில் ஈரோட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
ஈரோடு, ஜூலை 13 - தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.…
உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
ஈரோடு, ஜூலை 11 - சமூக சேவைக்காக பத்மபூஷன் விருது பெற்ற உலக சமுதாய சேவா…
படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்
ஈரோடு, ஜூலை 11 - ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஈரோடு மாநகராட்சியில் “Safai Apna Bimaari Bhagao” தீவிர தூய்மைப் பணி: பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு!
ஈரோடு, ஜூலை 10 - ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் அவர்களின் அறிவிப்பின்படி மண்டலம்-3,…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் அதிரடிப் பணிகள்: ஈரோட்டில் தவெக மாமன்ற உறுப்பினர் முயற்சியால் புதிய தார் சாலை
ஈரோடு, ஜூலை 10 - தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு…
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் தேசிய மீன் வளர்ப்போர் தின விழா
ஈரோடு, ஜூலை 10 - ஈரோடு மாவட்டம் பவானி பெருந்தலையூரில் உள்ள புளு ஆரா மீன்பண்ணை…
மாற்று திறனாளிகளுக்கு அனைத்து நலத் திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் சேவை மையம்: ஈரோடு ஆட்சிதலைவர் கந்தசாமி தகவல்
ஈரோடு, ஜூலை 9 - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி…
