அரியலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 67 வயது முதியவர் உயிரிழப்பு
அரியலூர்,மே:13அரியலூர் மாவட்டம் அரியலூர் ரயில் நிலையத்திற்கும் சில்லக்குடி ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து…
ஆண்டிமடம் அருகே சீரான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்.
அரியலூர், மே. 12- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த இடையக்குறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்…
திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
செந்துறை, மே.12- செந்துறையில் நேற்று திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…
வாரணவாசி பிள்ளையார் கோவில் அருகே பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.
அரியலூர், மே. 12- அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்திலுள்ள பெட்ரோல் பங்கிற்கு திருச்சியில் இருந்து 4…
மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணாக்கர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
அரியலூர், மே 11, மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணாக்கர்களை மாவட்ட காவல்…
நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
அரியலூர், மே:09 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 14 அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் உயர்கல்வி…
உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
அரியலூர்,மே:09அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும்…
கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்
அரியலூர்,மே:08அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுப்பதற்கு…
அரியலூரில் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அரியலூர், மே:08 அரியலூர் அரசு போக்குவரத்து பணி மனை அருகே கல்லங்குறிச்சி சாலையில் அண்ணா தொழிற் சங்கம்…
