அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
அரியலூர்,ஜூலை:03 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நேற்று ஆர்ப்பாட்டத்தில்…
ராகவேந்திரா சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு ஜூலை 3ஈரோடு காவிரி கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் சுவாமி ராகவேந்திரா சுவாமி கோவிலின் கும்பாபிஷேக…
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
அரியலூர், ஜூலை:03 அரியலூர் மாவட்டம், தலையாரிக்குடிக்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
50% மானியம் வழங்கும் திட்டம்
அரியலூர்,ஜூலை:03 2024-25-ஆம் ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்தில், “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100…
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.
அரியலூர், ஜூலை:02 அரியலூர் மாவட்டம், தலையாரிக்குடிக்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
காணாமல் போன 41.5 இலட்சம் மதிப்பிலான மொபைல்
அரியலூர்,ஜூலை:02 இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய்குமார் உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர்…
அரியலூர் மாவட்ட நகரில் வழக்கறிஞர்கள் போராட்டம்
அரியலூர்,ஜூலை:02 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்களின் ஒரு வாரம் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. மத்திய அரசு…
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
அரியலூர், ஜூலை:02 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்,ஜூன் 30: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடை வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்…
